உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டி – சுரேஷ்

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இடையில் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர்விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழ் எதிர்கொள்வது தொடர்பிலான கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஜனநாயக தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் பின்னர் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்