புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்

ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்ய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல. தமிழ்த் தேசியக் … புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.