தமிழ்நாடு கரூரில் 14 வயது ஈழத்தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 7 பேர் கைது!

தமிழ்நாடு கரூரில் 14 வயதுடைய ஈழத் தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.திருப்பூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி, ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட குறித்த ஈழத்தமிழ்ச் சிறுமியை பல்லடத்தில் உள்ள தொழிலதிபரின் பாலியல் இச்சைக்கு இரையாக்க முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இப்படுபாதகச் செயலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்