போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கடற்தொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வலைப்பாடு, வேரவில் பூநகரியைச் சேர்ந்த நிக்கிலஸ் கொலஸ்ரின்மேரி என்பவருக்கு இவ்வாறு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்