நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் ஆண்டு கல்லறை நினைவு வணக்க நிகழ்வு நேற்று (16.12.2017) சனிக்கிழமை பிற்பகல் பாரிசின் புறநகர்ப் பகுதியான Villeneuve-Saint Georges பகுதியில் இடம்பெற்றது.
நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் குடும்பத்தினர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து உறவினர், நண்பர்கள் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்