சுதந்திரக் கட்சியினர் சபையில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் தீர்மானம் தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்