த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு!

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் தெரி­வித்­தா­வது-
தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு கார­ண­மா­ன­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். 2004ஆம் ஆண்டு ஜன­நா­ய­கத்தை குழி­தோண்­டிப் புதைத்த இவர்­க­ளால் ஜன­நா­ய­கம் பற்றி எப்­ப­டிப் பேச­மு­டி­கின்­றது. இந்­தத் தேர்­த­லில் எந்­த­வொரு சபை­க­ளை­யும் வெல்­ல­வில்லை. வீரம் பேசு­கின்­ற­னர் – என்­றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்