யாழ். குருசடித் தீவில் ஆர்பிஜி குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டுகள் இரண்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆர்பிஜிக் குண்டுகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்