12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 மோட்டார் குண்டுகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ்களும் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்