கிளிநொச்சி வசந்தநகரில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்தே சிறுவன் உயிரிழந்தான் எனக் கூறப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.