யாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்!

இலங்கை இராணுவத்தினருக்கு யாழ்.மாநகரசபையின் சிவில் வேலைகளில் பங்கு கொடுப்பதாக ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு வழங்கிய உறுதி மொழியை யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் நிறைவேற்றியுள்ளார். மாநகரசபைக்குள் மரம் நடுவதற்காக குழிகளை வெட்டும் பணிக்கு , மாநகர பணியாளர்களை புறம் தள்ளி, சிறிலங்கா இராணுவத்தை ஈடுபடுத்த முதல்வர் ஆர்னோல்ட் நடவடிக்கை எடுத்துள்ளார். தான் பதவி ஏற்றவுடன், ஆளுநரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அந்த சந்திப்பின் போது, இராணுவத்தை மாநகர சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி, இனப்படுகொலை இராணுவத்தின் … யாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.