வடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா!

உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின் வடமராட்சியில் ஒட்டப்பட்ட காலா திரைப்பட சுவரொட்டிகள் இளைஞர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்து தொங்கவிடப்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்