ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு.

தமிழினப் படுகொலைக்கு நீதியைப்பெற்றுத்தரவென அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான உரையாடலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நோக்கி வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்