தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டின் நினைவேந்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.