திடீர் மக்கள் சந்திப்பில் முன்னணி!

மட்டக்களப்பில் இன்றைய தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலும், மக்கள் சந்திப்பும் நடைபெற்றது.

நகரிலுள்ள கூட்டுறவு மண்டபத்தல் நடைபெற்ற இச் சந்திப்லில் மாவட்ட அமைப்பாளர். என். சுரேஸ், இணைப்பாளர் கே.ஜெகநீதன், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்