காலங்கடந்து போகவில்லை:சுரேஸ்!

“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, அதனை இராஜதந்திரிகளுடன் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.

தற்போது கூட காலம் தாழ்ந்து போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்