பேரறிவாளனுக்கு பரோல் விடுதலை பழ.நெடுமாறன் வரவேற்பு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 26 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் விடுதலையை தமிழக அரசு வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். அதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள மற்றும் 6 பேருக்கும் பரோல் விடுதலை அளிக்கும்படி தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்