வடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி

யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா்.

வலிப்பு ஏற்பட்டு அவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கட்டைக்காடு முள்ளியானைச் சேரந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை கட்டைக்காட்டைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் சுழியோடிய போது உயிரிழந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்