வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்

இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால் தனக்கு மகிழ்ச்சியே என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழக தொலைக்காட்சிக்கு தேர்தல் முடிவுகளின் பின் வழங்கிய நேர்காணலில் வைகோ அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினராக பாராளுமன்றம் போனால் மகிழ்ச்சிதான், அரசியல் ரீதியாக கருத்து மாறுதல்கள் இருந்தாலும் அவர்மேல் என்றும் மரியாதை இருக்கு, அவரும் அவரின் தொண்டர்களும் தமிழக பிரச்சனைகளில் முன்னின்று போராடுறவங்கள், அதனால அவர் மாநிலங்கள் அவைக்கு போனால் நல்லது நடக்கும், எனக்கும் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார், மேலும் காணொளியில்…

About இலக்கியன்

மறுமொழி இடவும்