சஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமேரிக்க!

அமேரிக்காவின் வோசிஞ்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிறிலங்காவில் நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக யார்வென்றாலும் தோல்வியடைவது தமிழ்மக்களாகவே இருக்கும் என்ற வாசகத்தை அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பது மேற்குலக அரசியலின் சூழ்ச்சி ஒன்றை குறிப்பதாக இருக்கின்றது.

பிரேமதாசவை தமிழீழ விடுதலைப்புலிகள் கொன்றதாகவும் எந்த சூழ்நிலையிலும் சஜித் பிரேமதாசா பெரும்பான்மை அரச இயந்திரத்திற்கு எதிராக செல்வார் என நம்ப முடியாது எனவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் வெற்றுபெறுவார் என எதிர்பார்க்ககூடிய கோத்தபாய மிகவும் ஆபத்தான ஒருவாரக இருப்பார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்