முல்லைத்தீவு – கடலுணவு ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு, ரவிகரன் அவர்களால் மலக்கியமெத்துப்பெட்டிகள் வழங்கிவைப்பு.

2017ம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம், வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால், முல்லைத்தீவு – கடலுணவு ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு, ரூபா.2,75000 பெறுமதியான 965 மலக்கியமெத்துப்பெட்டிகள் (இறெயிஃபோம் பெட்டிகள்) வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வானது கடந்தகிழமை மதிப்புறு ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கடலுணவு ஏற்றமதியாளர் சங்க ஆளுவர்கள் கலந்து கொண்டு, ரவிகரன் அவர்களிடமிருந்து மலக்கியமெத்துப்பெட்டிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்