யாழ் சம்பவங்கள் தொடர்பாக 47 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக இது வரை 47 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு , தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் கடந்த சில நாட்களாக பல பிரதேசங்களில் தேடுதல்களை நடத்தி 47 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்