தமிழீழ விடுதலிப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் முல்லைத்தீவு கடற்க்கரையில் இன்று (26.11) சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
கேக் வெட்டி, கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இளைஞர்கள் பொதுமக்கள் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.