போர் பதற்றம்.. இந்திய இராணுவப் படையில் அதி நவீன அமெரிக்க ஹெலிகப்டர்கள்

இந்திய இராணுவப் படைக்கு 6 அதி நவீன ஹெலிகப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுலா: சிறையில் கலவரம்!- 37 கைதிகள் படுகொலை!

வெனிசுலா நாட்டில் உள்ள சிறையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்பெயினில் தீவிரவாதிகள் தாக்குதல் 13 பேர் பலி – 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்பெயினில் இன்று நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டு போர் பயிற்சி – வடகொரியாவை எச்சரிக்கையா?

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் வேளையில் அமெரிக்காவும் ஜப்பானும் நேற்று கூட்டு

பிலிப்பைன்ஸில் பயங்கரம் – 32 பேர் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸ் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையின் போது 32 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் என

வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை! – தென்கொரிய அதிபர்

வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தென்கொரிய அதிபர்

நேபாளத்துக்கு நிதி உதவி

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காகவும் மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காகவும் 10

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு தொடர்பான விபரங்களை வெளியிட்ட பிரித்தானியா, அடுத்த கட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன்

சியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல்

மேற்கு ஆபிரிக்க நாடான சியேரா லியோனின் தலைநகரான பிரீடௌன் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை