அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுவிஸ் இளைஞன் கைது!

சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் சினிமா நடிகருக்கு வைத்த பதாகைக்கு நடந்த பரிதாபம்!

நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் மெர்சல் பதாகை வல்வெட்டித்துறையில் நேற்று இரவு கிழிக்கபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மக்களிடம் சேர்த்த நிதியினை சிலர் பதுக்கிவைத்துள்ளனர் – GTF தலைவர் இமானுவேல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியினை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பதுக்கி வைத்துள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர்

சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர்,