யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
Author: சாதுரியன்
திருகோணமலையில் சிங்கள குடியேற்றம்!
திருகோணமலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியில் நிரந்தர வீடுகள் உட்பட அனைத்து
கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுவிஸ் இளைஞன் கைது!
சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து
வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் சினிமா நடிகருக்கு வைத்த பதாகைக்கு நடந்த பரிதாபம்!
நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் மெர்சல் பதாகை வல்வெட்டித்துறையில் நேற்று இரவு கிழிக்கபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்போன வல்வெட்டித்துறை மண்ணில் கூத்தாடிக்கு பதாதையா?
தமிழ் மக்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உதித்த வீரத்துக்கும்
மன்னாரில் குண்டுவெடிப்பு – காவல்துறை அதிகாரி காயம்
மன்னாரில் நேற்று கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததில் காவல்துறை அதிகாரி
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது கடினம்! – ஐ.நா. விசேட அறிக்கையாளர்
போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிப்பது மற்றும்
உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்தது – வலுக்கட்டாயமாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
கடந்த இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும்
மக்களிடம் சேர்த்த நிதியினை சிலர் பதுக்கிவைத்துள்ளனர் – GTF தலைவர் இமானுவேல்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியினை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பதுக்கி வைத்துள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர்
சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர்,
தொடரும் மழையினால் மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.