வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை அடுத்தவாரம் ஆரம்பம்?

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருமலையில் அனல் மின் நிலையம் அமைக்க அமைச்சரவைப் பத்திரம்!

இரண்டு அனல்மின் உற்பத்தி நிலையங்களை திருகோணமலை மற்றும் நுரைச்சோலையில் நிர்மாணிப்பதற்கான அனுமதி கோரி,

தமிழக மீனவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

ஓகிப் புயலால் கரை திரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே

“சயந்தனைத் தாக்கினேனா?“ – இல்லவே இல்லை என்கிறார் அருந்தவபாலன் (காணொளி)

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தான் தாக்கவில்லை என்று தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர்

கிழக்கில் தமிழரசு 02, காங்கிரஸ் 01, கூட்டணி 01 சபைகளை இழந்த பரிதாபம்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின்

தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை.!

லண்டனில் புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006 நடைபெற்ற “தேசத்தின் குரல்” பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான

வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ள பசுபதிப்பிள்ளை

வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக,

சிறிலங்காவுக்கு ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

மஹிந்த அணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்