“சயந்தனைத் தாக்கினேனா?“ – இல்லவே இல்லை என்கிறார் அருந்தவபாலன் (காணொளி)

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தான் தாக்கவில்லை என்று தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர்

கிழக்கில் தமிழரசு 02, காங்கிரஸ் 01, கூட்டணி 01 சபைகளை இழந்த பரிதாபம்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின்

குடுமிப்பிடி சண்டைகள் உச்சம்:செயலிழந்த சம்பந்தன்,சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு சர்ச்சை இன்னும் முழுமையாக தீராது இழுபறிப்பட்டு

வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ள பசுபதிப்பிள்ளை

வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக,

சிறிலங்காவுக்கு ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி எம்மை ஏமாற்றிவிட்டது – சித்தார்த்தன் புலம்பல்

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற

மஹிந்த அணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்

அரியாலை இளைஞர் சுட்டுக்கொலை புலனாய்வாளர்கள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்