ஓற்றையாட்சிக்கெதிரான அங்கீகாரமே தேர்தல்!

ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு

மக்கள் முன்னணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுப்படுத்த பல ஆண்டுகள் தேவை – மங்கள சமரவீர

யுத்தம் நிறைவடைந்த போதிலும் அதனால் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பல

கூட்டமைப்புக்குள் இடமில்லை! தனித்து போட்டியிடுகிறது வரதர் அணி!

வர­த­ரா­ஜப் பெரு­மாள் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர். எல். எவ். வரதர் அணி சாவ­கச்­சேரி நக­ர­ச­பைத் தேர்­த­லில்

முகமாலையில் இன்று காணி விடுவிப்பு!

கிளிநொச்சி – பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை கூட்டமைப்பிடமிருந்து பறிபோகின்றது!

வல்வெட்டித்துறை நகர சபை தேர்தலில் சுயேட்சை குழுவொன்று களமிறங்கி வெற்றிபெறலாமென எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.