கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகமடைந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Author: இலக்கியன்
சிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது!
பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக இந்தியாவை சேர்ந்த 2 பேருக்கு சிங்கப்பூர் நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து, 47 பேர் பலி
ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது.
முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்!
முல்லைத்தீவில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு ராணுவ சிப்பாய் எனும் வீதத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில்,
யாழில் கிணற்றில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாகாண சபையின் 108வது அமர்வு இன்று அமர்வில் 15 உறுப்பினர்கள்!
வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம் – ஒ.பி.எஸ்
தமிழக மக்களிடம் இருந்து எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
சிறீலங்கா கடற்படை வீரர் சடலமாக மீட்பு – கொலையா? தற்கொலையா?
திருகோணமலை சீனக்குடா கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரியாலை கொலைக்கு நீதி கோரி முறைப்பாடு
அரியாலையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் இறப்புத் தொடர்பில் நீதி பெற்றுத்தருமாறு பிரதேச மக்களால் இலங்கை மனித உரிமைகள்
முல்லைத்தீவில் மாரடைப்பால் சிறுவன் உயிரிழப்பு
செம்மலையைச் சேர்ந்த 8 அகவையுடைய சிறுவன் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனைத் தரப்புத் தெரிவித்தது.
கட்டலோனிய அரசை கலைப்பதற்கு எதிர்ப்பு
தனக்கு உட்பட்ட கட்டலோனிய அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்மிட்டுள்ள நிலையில்,