ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
Author: இலக்கியன்
பாடசாலையில் சத்தி எடுத்த மாணவிக்கு நேர்ந்த அவமானம்!
கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து
கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின்20ம் ஆண்டு நினைவு நாள்!
புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் – 43 ராணுவத்தினர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான்
மரமுந்திரிகை உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!
மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு மானிய முறையில் உர வகைகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார்!
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சிறீலங்கா ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு..
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
அன்ரொயிட் மொபைல் பாவனையாளர்களுக்கு வைரஸ் தொடர்பான அவசர எச்சரிக்கை
அன்ரொயிட் (android) வகை கையடக்க தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணையத்தள
தென்னிலங்கையில் இரு கட்சிகள் இணைந்தன!
பசில் ராஜபக்ச தலைமையில் உதயமாகியிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி கட்சியில், காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவின் கட்சி இணைந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு தேவையில்லை : அஸ்கிரிய , மல்வத்து பீடத்தினர் அறிவிப்பு
புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தேவையில்லையென அஸ்கிரிய மற்றும்
இந்திய அரசையே ஆட்டிப்படைத்த வீரப்பனின் 13 ஆண்டு நினைவு தினம் இன்றாகும்!
30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு
சிங்களப்பகுதியில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு – பதறியடித்து ஓடிய மக்கள்!
இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய