நாளை சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Author: இலக்கியன்
இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு இருவர் பலி!
புத்தளம் – கருவலகஸ்வெவ, சியம்பலாவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல்: மோடியின் புதிய இந்தியா 100-வது இடம்
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 119 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பட்டினியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 84 வது இடம்
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவாளர்களின் பதவியை பறித்த மைத்திரி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர்,
யாழில் மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் வடமாகாணசபை!
யாழ்ப்பாணத்தில் நாளை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்துகொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
யாழில் நடைபெற்றுவரும் போராட்டம் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு! | காணொளி
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலைகோரி வடக்கு ஆளுனர் அலுவலகம் முற்றுகை!
சிறீலங்கா அரசால் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ அரசியல்
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியிலும் கதவடைப்பு
ஆசியல் கைதிகளின் விடுதலை கோரி வடமாகாணத்தில் இன்று பூரண கதவடைப்பு
வடக்கில் கதவடைப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரத்தில் அமலிலுள்ள 144 தடையுத்தரவை விலக்கக்கோரி நாம் தமிழர்
திட்டமிட்டபடி நாளை பூரண கதவடைப்பும் ஆளுனர் அலுவலகம் முன் போராட்டமும் இடம்பெறும்
அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்