ஈழத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – தமிழ் மக்கள் பேரவை!

தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கு வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

ஆஸ்திரியாவில் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை நடைமுறைக்கு வந்தது.

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் ராணுவத்தினர்!

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பச்சை புல்மோட்டை பகுதியில் இன்று தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்க பட்ட ஆயுதங்களை தேடி பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் அகழ்வு

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்,

தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவிடம் மனு

தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞன் மரணம்!

புதுக்குடியிருப்பு பரந்தன் பிரதான வீதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.