மத்திய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கத்தான் வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

துணைப் பொதுச் செயலாளரானதும் டி.டி.வி.தினகரன் என் காலில் விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்து உள்ளார்.

அன்று ஜெயலலிதா செய்ததை இன்று காங்கிரஸ் செய்கிறது…ஆனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம்!

அம்மா உணவகம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திரா உணவக திறப்பு விழாவில் வாய் தவறி அம்மா உணவகம் என கூறிய ராகுல் காந்தி கூறினார்.

வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை! – தென்கொரிய அதிபர்

வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தென்கொரிய அதிபர்

தமிழர்களும் காவல்துறையில் இணைய முன்வரவேண்டும் – முதல்வர்

வடமாகாண இளைஞர், யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் – வடக்கு முதலமைச்சர்!

வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண

ஆவா குழு விவகாரம்…இன்டர்போலின் உதவியை நாடுகிறது சிறீலங்கா!

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம்

கொக்குவிலில் சிக்கியவர் யார் தெரியுமா?

கொக்குவிலில் நேற்றுக்காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர்

எனக்கு எதுகுமே தெரியாது – சிராந்தி ராஜபக்‌ஷ

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் அண்மையில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உள்ளூர்

தமிழீழ வைப்பகத்திலிருந்த நகை, பணம் எங்கே மயமானது ?

தமிழீழ வைப்பகத்திலிருந்த நகைகள் மற்றும் பணத்தினை மஹிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பங்கிட்டு கொண்டதாக