வடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்திசசிதரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை
Author: மு.காங்கேயன்
த.தே.கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவை சரிசெய்யுமாறு சம்பந்தனுக்கு ரணில் உத்தரவு!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவை உடனடியாக சரிசெய்யுமாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ விலகியதாக சிறிகாந்தா அறிவிப்பு!
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ போட்டியிடாது என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை வெளியேற்ற ஆலோசனை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தமிழரசுக் கட்சி கூடாரம் காலியாகிறது! புளெட்டும் வெளியேறுகிறது!
தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கு உள்ளூராட்சி தேர்தல் தொகுதி பங்கீடு விடயத்திலும் தொடர்வதால் புளொட்டும் வெளியேற ஆலோசித்து வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறுகிறது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறும் சூழல் நிலவுவதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க
இராணுவப் புலனாய்வாளர்களின் கெடுபிடிக்கு மத்தியில் கோப்பாய் துயிலுமில்ல வாயிலில் சுடரேற்றி வணக்கம்!
சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கோப்பாய்
நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் மாவீரர் நினவுநாள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களது
யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு அமைச்சர் அனந்தி சசிதரன் ஆதரவு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு யாழ்
மாணவர் போராட்டத்தின் எதிரொலி விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியே நிர்ப்பந்தம்!
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக் கழகத்திற்கு
முதல்வர் விக்னேசுவர்ன் நலம்பெற வேண்டி ஆலயங்களில் விசேட வழிபாடு!
வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவர்ன் அவர்களின் உடல் நலம்பெற வேண்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடு செய்யப்பட்டுள்ளது.