மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது

பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு!

கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன்

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் இன்றாகும்.

வடமாகாண சபையிலும் மோசடி! கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்!

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது

மாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்!

கடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன்  கோயில்  பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது  தொடர்பான விசேட கலந்துரையாடல் மேற்படி  இடத்தில் நடைபெற்றது பாராளுமன்ற /மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலர் /பொலிஸ் உயர் அதிகாரிகள்/அதிகாரிகள்/ பொதுமக்கள் கலந்துகொண்டு பொலிஸாருடன் இணைந்து அப்பிரதேச இளைஞர்களும் இரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதென தீர்மானம் மேற்கொண்டு இன்றுவரைக்கும் பொலிசுடன் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாசன் தினக்குரல் […]

மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]

கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள்!

புலம்பெயர்ந்து சென்றாலும் தாயகநலனிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரங்களிலும் புலம்பெயர் ஈழ மக்கள் என்றென்றும் கைகொடுப்பர் என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபணம் செய்திருக்கிறார்கள் கனடா தேசத்தில் ரொரண்டோ,வன்கூவர் ஆகிய பிரதேசங்களில் வாழும் புலம்பெயர்ந்த உறவுகள்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் திறனாளிகளாவோம்!…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் திறனாளிகளாவோம்!…. எங்களுக்கு கண்களில்லை. அழமுடியவில்லை. எங்களுக்கு கைகள் இல்லை. கையேந்தவும்முடியவில்லை. எங்களுக்கு கால்கள் இல்லை. புதிய பாதையில் நடக்கமுடியில்லை. பசிக்கிறது.

மன்னாரிலும் கையெழுத்து போராட்டம்-மத வேற்றுமை இன்றி மக்கள் ஒத்துழைப்பு

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் இன்று(24) சனிக்கழமை காலை சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

வாதரவத்தையில் சமூக சேவைகள் அமையம் ஒன்று  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து  சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று  அங்குரார்ப்பணம்  செய்து வைத்தனர்