அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது! 257 பேர் பலி!

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி

ஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி!

ஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்

பேரணி மீது துப்பாக்கிச்சூடு-16 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் எல்லை அருகே பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான காசா நகரவாசிகளை கலைக்க நடந்த தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்படவுள்ள பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க்!

பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் பயனர்கள் 50 ஆயிரம் பேரின் தகவல்களை திருடியதால் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,

துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் தாக்குதல் – 9 பேர் பலி

சிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் மேற்கொண்ட

ஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு! – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட

சிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி!

மேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில்,