தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத சர்வதேசம் இப்போது அக்கறை காட்டுவது ஏன்? – சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத சர்வதேசம் தற்போது இந்த ஜனநாயகம் பறிபோய்விட்டது என கூறுவது வேதனையளிக்கின்றது என முன்னாள்

வடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது

தமிழ் இளையோர்களே சிங்கள இராணுவத்தில் இணையவேண்டாம்-சிவாஜிலிங்கம்

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில்

சிங்கள இனவாதிகள் சுதந்திர தமிழீழத்தை தரப்போகிறீர்களா? -சிவாஜிலிங்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிரு க்கிறார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கினேன்!

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள்

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் முன் நேற்று நடைபெற்ற நில மீட்பு போராட்டம் தொடர்பில் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நில அளவை திணைக்களத்தின் வாகனத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முடிவுக்கு வருகிறதா இந்திய- இலங்கை ஒப்பந்தம்? – சிவாஜிலிங்கம் கேள்வி

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் முடிவிற்கு வருகின்றதா என்பதை இந்திய அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க

சிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி!

தமிழ் அரசியல்கைதிகளின் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில்,

அரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்!

தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி