வடக்கு:நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வங்கதேசம் நோக்கி சென்ற படகுகள் ஆற்றில் மூழ்கி 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம்

இலங்கiயில் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று இலங்கைத்தீவில்

சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது

விடுதலைப் புலிகளை சார்ந்தோருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமாம்!

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்

சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக திருமுருகன் காந்தி கைது (காணொளி)

சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் சிறீலங்கா தூதரகம் முற்றுகை – பலர் கைது!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ

வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார்.