இலங்கையை கண்காணிப்பதற்கு விரைவில் வருகிறது ஐ.நா!

இலங்கையில் காணாமல் போனோர் விடயம் மற்றும் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை போன்ற பிரச்சினைகள்

அதிகாரங்கள் அனைத்தும் தற்போது பிரதமர் வசம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரங்களையும் தற்போது தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளதாக நாடாளுமன்ற

சிவாஜிலிங்கம் தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் சாடல்!

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட யுவதி மீட்பு

கம்பஹாப் பிரதேசத்தில் நேற்றுக்காலை பணிக்குச் சென்ற யுவதியொருவரை முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் செல்ல முற்பட்ட போது

இரட்டை இலை விவகாரம்: தினகரன் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் கமிஷன்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க நடவடிக்கை

சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய

குர்திஷ் விமான நிலையங்களை கையளிக்க ஈராக் அரசு கெடு!

குர்திஷ் பிராந்திய அரசு தனது விமான நிலையங்களை கையளிக்காவிட்டால் சர்வதேச வான் தடை ஒன்று விதிக்கப்படும் என்று ஈராக் அரசு எச்சரித்துள்ளது.

கொலை செய்தவர்களை செய்மதி மூலம் கண்டுபிடியுங்கள் – சுவிஸ்குமார்!

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புபடவில்லையெனவும்,

அரசியல் கைதிகள் தொடர்பினில் சம்பந்தனிற்கு சவால்!

அனுராதாபுரம் சிறையில் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு முடிவை காண எதிர்கட்சி

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு!

அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.