தியாகதீபம் திலீபனின் இறுதிநாளின் நினைவஞ்சலி

தியாகதீபம் திலீபனின் பன்னிரெண்டாவது (இறுதி) நாள் அஞ்சலி நிகழ்வுகள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஸ்டிப்பு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு தினம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு நாளை – பரபரப்பில் யாழ்

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசத்தையே , யாழ் குடாநாட்டை நோக்கச் செய்த படுகொலையாக வித்தியா படுகொலை பதிவாகியது.

தங்களுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது – மக்கள் கேள்வி

யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர்.

லண்டனில் மீண்டும் வெடிப்பு – பயணிகள் அலறல்

லண்டன் பெருநகர சுரங்க ரெயிலில் இன்று மீண்டும் புகையுடன் கூடிய பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் பீதியடைந்த பயணிகள் அலறியபடி

யாழ்: சிறுவனை அடித்துத் துன்புறுத்திய சிறிய தந்தை கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தை

திருகோணமலையில் மற்றுமொரு சித்திரவதைக் கூடம் – குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம்

ஆற்றலும்,ஆளுமையும்,அறிவும்,அன்பும் நிறைந்ததொரு பெருவிருட்சம் சங்கரண்ணா!

தாயக மீட்புப் பயணத்தில் இருபது வருடங்கள் தலைமையுடன் பயணித்துஇடைநடுவே ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டார்.

தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு!

தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது.

திலீபன் தூபி முன்னதாக மூக்குடைபட்ட தமிழரசு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினில் பங்கெடுக்க வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா