உண்ணாவிரத கைதிகளை அனுதரபுரத்தில் பார்வையிட்ட பொது அமைப்புக்களும் அசியல் தரப்புக்களும்

அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளை பொது அமைப்புக்களை மற்றும் அரசியல் அமைப்புக்களை சார்ந்தவர்கள் இன்று

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்!

முல்லைத்தீவில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு ராணுவ சிப்பாய் எனும் வீதத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில்,

யாழில் கிணற்றில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் மீண்டும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள்!

யாழ்.குடாநாட்டினில் படையினர் வசமிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் முன்பதாக மாவீரர் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 108வது அமர்வு இன்று அமர்வில் 15 உறுப்பினர்கள்!

வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் அரசியல் கைதி சற்றுமுன் விடுதலை!

சற்று நேரத்திற்கு முன்னர் 18 வருடங்களாக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படாது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு

சிறீலங்கா கடற்படை வீரர் சடலமாக மீட்பு – கொலையா? தற்கொலையா?

திருகோணமலை சீனக்குடா கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரி­யாலை கொலைக்கு நீதி கோரி முறைப்­பாடு

அரி­யா­லை­யில் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்ட இளை­ஞ­னின் இறப்­புத் தொடர்­பில் நீதி பெற்­றுத்­த­ரு­மாறு பிர­தேச மக்­க­ளால் இலங்கை மனித உரிமைகள்

முல்லைத்தீவில் மாரடைப்பால் சிறுவன் உயிரிழப்பு

செம்­ம­லை­யைச் சேர்ந்த 8 அக­வை­யு­டைய சிறு­வன் ஒரு­வர் மார­டைப்­பி­னால் உயிரிழந்­துள்­ளார் என்று மருத்­துவமனைத் தரப்­புத் தெரி­வித்­தது.