போராடும் மாணவ/மாணவிகளே உங்களோடு மே 17 இயக்கம் துணை நிற்கும் துணிந்து போராடுங்கள்.

தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் தந்த வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது – ஸ்டாலின் கேள்வி

கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி லோக்சபா தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள்

நீட்டை எதிர்த்து திருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம்!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 16ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறயுள்ளார்.

மாணவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது: ஸ்டாலின்

உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து அவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது

போர்க்களமாகும் தமிழகம்..நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியல்

நீட் தேர்வை எதிர்த்து சென்னை மகாலிங்கபுரத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அடக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டிடிவி தினகரனை வரவேற்க மதுரையில் தடைபோட்ட காவல்துறை!

மதுரை திருமங்கலத்தில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க காவல்துறை தடை விதித்துள்ளது.

அனிதா அஞ்சலி நிகழ்வில் அமீர் – ரஞ்சித் இடையே கருத்து மோதல்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உரிமை ஏந்தல் நிகழ்வு ந‌டைபெற்றது.

கன்னட எழுத்தாளர் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் : சீமான்

கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின்

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி விழுப்புரம் பள்ளி ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திறகு விலக்களிக்க கோரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

06 செப்டம்பர், 2017 இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு,