திறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி!

28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது.

கபடநாடகமாடிய தமிழரசுக்கட்சியை புறக்கணிக்க தென்மராட்சி அமைப்பாளர் அழைப்பு!

சாவகச்சேரி தொகுதி மக்களை கூட்டமைப்பினை புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது!

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில்

சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாத மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்-வடக்கு முதல்வர்

பல­வீ­ன­மா­க­வுள்ள தமிழ்த் தலை­மை­களின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களும்,

தமிழர்களை மிரட்டிய விவகாரம்; பிரித்தானிய சட்டத்தின் கீழ் குரோதத்தனமானது என்கிறார் கெலம் மக்ரே!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ செயற்பட்டமை,

தமிழர்களுக்கு எதிராக மைத்திரியின் சுயரூபம் அம்பலம்! லண்டனில் பெரும் சர்ச்சை

பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர

வடக்கில் தமிழர்களை மிஞ்சும் இராணுவமும்,முஸ்லீம்களும்!

வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமமென இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள