யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலையில் 40 பேர் படுகொலை
Author: இலக்கியன்
ஜ.நாவில் பாக்கிஸ்தானை சீண்டிய இந்தியா!
பயங்கரவாததிற்கான அடிப்படை தளமாக பாகிஸ்தான் இருக்கின்றது, எனவே பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’
8ஆம் நாள் திலீபனின் நினைவில் நல்லூர்
தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவு நிகழ்வு அனுஸ்டிப்பு
முல்லைத்தீவு கிணற்றினுள் விழுந்த யானை! நடந்தது என்னவென்று தெரியுமா?
முல்லைத்தீவில் அலியன் எனப்படும் தனி யானை ஒன்று கிணற்றினுள் தவறுதலாக விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
வடமாகாண மீன்பிடி அமைச்சருடன் முல்லைத்தீவு மீனவர்கள் சந்திப்பு
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவனே சனுக்கும், முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கப்
தமிழர்களின் உரிமைகளை நசுக்கியது சிங்கள அரசு – ஜெனிவாவில் வைகோ
கடந்த காலங்களில் இருந்து இன்று வரை தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள், மனித உரிமைகள் அனைத்தும் இனவாத
அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – துரோகி சம்பந்தன்
இலங்கை வரலாற்றில் அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாட்டின் பிரதான கட்சிகள் இணங்கியுள்ள
மட்டக்களப்பு: 17 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் இன்றாகும்
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன்
மட்டு மாநகரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்யக் கோரியும்
சீனன்குடா எண்ணெய்க் குதத்திற்கு அருகாமையில் உள்ள கிராமத்து கிணறுகளில் எண்ணெய்க் கசிவு!
திருகோணமலை சீனன்குடா பகுதியில் எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் விளைவாக அருகாமையில்
கொழும்பில் நில அதிர்வா? வெளியேறிய மக்கள்!
கொழும்பிலுள்ள 6 மாடிக் கட்டிடமொன்றில் இருந்த மக்கள் இன்றைய தினம் அவசர அறிவிப்பின் பின்னர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காதலன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்திய காதலி – நடந்தது என்ன?
தனது காதலனால் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடொன்றை