சம்பந்தனைச் சந்தித்தார் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்!

தமிழ் மக்கள் விடயத்தில் ஐநாவின் அக்கறை தொடர்ந்தும் இருக்கும் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம்!

மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சந்திப்பு தோல்வியில்

ஜிஎஸ்டி பற்றி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?… தமிழிசைக்கு சீமான் சவால்!

கர்நாடகாவில் மெர்சல் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படுமாம்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளை ஜனவரி மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்க முடியும் என நம்புவதாக மீள்குடியேற்ற

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு கோரி அற்புதம்மாள் மனு!

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு – நான் அவன் இல்லை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை சிறீலங்கா ஜனாதிபதி அழைத்து வருவார் என எதிர்பார்க்கின்றோம்!

காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் சிறீலங்கா ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றில் காணப்படும் தமது பிள்ளைகளையும்