பூட்டிய சிறையிலிருந்து பல்கலைக்கழக சமூகத்துக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

தமது விடுதலையின் பெரும் பொறுப்பினை பல்கலைக்கழக சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென

முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – சம்பந்தன் உறுதி!

கடந்த தேர்தலின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்

எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்

வவுனியாவில் தமிழ் சினிமா பாணியின் பணம் பறிக்கும் கும்பல்

வவுனியா, இலுப்பையடி பகுதியில் வர்த்தகர்களிடம் இளைஞர் குழுவொன்று பணம் பறித்துவருவதாக குற்றச்சாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்து இளைஞன் இந்தோனேசியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் சத்தி எடுத்த மாணவிக்கு நேர்ந்த அவமானம்!

கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து

தனக்­குள் இருக்­கும் பேயையே மைத்­தி­ரி­ குறிப்­பிட்­டா­ராம்!- மகிந்த

கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்­தில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனக்­குள் இருக்­கும் பேயைக் குறிப்­பிட்­டாரே தவிர, தன்­னைப் பேய்

சிறையில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளாம் – சரத் பொன்சேகா

நாட்டில் பிரிவினையை உருவாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்த முடியாது என பீல்ட் மார்ஷலும்,

கடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்20ம் ஆண்டு நினைவு நாள்!

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்

மரமுந்திரிகை உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு மானிய முறையில் உர வகைகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.