கல்குடா மதுபானசலை வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சர்ச்சைக்குள்ளான கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபானதொழில்சாலை வாயிலை மூடி இன்றைய தினம்

சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது

சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்தும் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற

கொக்குத்தொடுவாயில் பொதுச்சந்தை அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் அமைச்சுக்கு , ரவிகரன் கடிதம்.

முல்லைத்தீவு – நாயாற்றுக்கு தெற்கே, கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி, தெற்கு, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மேற்கு,

காணாமல் போன யுவதிகள் விடையத்தில் திருப்பம்!

கொழும்பு, கொலன்­னாவை – சால­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த மூன்று யுவதிகள் காணாமல் போயுள்­ள சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்

சிறுபான்மையினரை பாதுகாப்பதாக இரண்டாவது சபை அமையவேண்டும்: கஜேந்திரகுமார்

சிங்கள தேசம் விரும்பும் ஒன்றை வடக்கு, கிழக்கு மண்ணில் ஜனநாயகம் என்ற பெயரில் பலவந்தமாக திணிக்காத

சிறீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சிவகரனுக்கு மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்,

மட்டக்கிளப்பில் சோகம் நுண் கடன் செலுத்த முடியாமல் இளம் குடும்ப பெண் தற்கொலை!

மட்டக்களப்பில் இளம் குடும்ப பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.