மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவு தேர்வு அவசியம் என்ற மத்திய அரசின்
Category: தமிழ்நாடு செய்திகள்
திமுகவின் முரசொலி பவளவிழாவில் முழங்கிய வைகோ
மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறி முரசொலி பவளவிழாவில் பேசினார் வைகோ.
முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ
முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகை தந்துள்ளார்.
தொடர்மோதல்… அ.தி.மு.க அலுவலகம் சீல்வைப்பு
முதலமைச்சர் பழனிசாமி தரப்பினருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக நன்னிலம்
தமிழக,பா.ஜ.க அரசுகளுக்கு செருப்படி…. வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் – தினகரன் அறிவிப்பு!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
எரிந்தது பா.ஜ.க. கொடி 100க்கும் மேற்பட்டோர் கைது
அனிதா மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட அலை தமிழ்நாடு முழுவதும் எழுந்து வருகிறது.
டெல்லியில் வெடித்தது மாணவர் போராட்டம்!
நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை
மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று
விஜயகாந்த் மனசு எவருக்கும் வராது – அனிதா இறுதிசடங்கில் கண்கலங்கிய மக்கள்!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி.
ஒ.பி.எஸ் வீட்டின் முன் மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் போராட்டம்
சென்னையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் முன்பு மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனிதாவுக்காக குரல் கொடுத்துள்ள அமெரிக்க வாழ் சிறுமி!
மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட