கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்ச மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

அஸ்திரத்தை நீதிமன்றம் நோக்கி வீசிய தினகரன் – என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த

காட்டைவிட்டு ஊருக்குள் வரும் யானைகள் -அச்சத்தில் மக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு…பெண் கைது

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று

சடலத்தை கொண்டு சென்றவர் மதிலில் மோதி உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் ஹயஸ் ரக வாகனமொன்று மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில்,

சிறுமியை புகைப்படமெடுத்த யாழ். நபர்! – விசாரணையில் பொலிஸார்

யாழ். – மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான

சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றி கதைப்பது சரியல்ல – விக்கி !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தொடர்பாகக்

அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

மழை காலம் ஆரம்பித்துள்ளதால் இராணுவத்தினர் முன்வைத்த மூன்று மாத கால கோரிக்கையை விடுத்து,

பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்த காவல்துறையினருக்கு பிணை!

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் நாள் யாழ். குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள்

மகிந்தவை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்

சில் துணி விநியோகத்திற்கு தானே உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பேற்கும் நிலையில்