மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் தேமுதிகவினர் போராட்டம்

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை திருவொற்றியூரில் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதா மரணத்துக்கு மத்திய,

‘உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவா ஓட்டு போட்டோம்?’ – கொதிக்கும் இயக்குநர் கௌதமன்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர்

ஆளுநர் பொறுப்போடு செயற்படவேண்டும் – வேல்முருகன்

பாஜகவின் கைப்பாவையாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பதவி விலகினால் மட்டுமே சர்ச்சை முடிவுக்கு வரும் – தினகரன்

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும் என டிடிவி தினகரன் உறுதியாக கூறி உள்ளார்.

ஊழல் அமைச்சர்களுக்கெதிராக தினகரன் போர்க்கொடி!

ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது என

திருமணம் செய்ய காதலன் மறுப்பு – 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!

திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வில் ஊழல் மோசடி! நீதி விசாரணை தேவை! – வைகோ

‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ/மாணவியர்கள்: முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில்